பீதி வேண்டாம்… கொரானா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்கு சிறப்பு குழு அமைத்து முதல்வர் உத்தரவு!

  பீதி வேண்டாம்… கொரானா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்கு சிறப்பு குழு அமைத்து முதல்வர் உத்தரவு! முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி சட்டப்பேரவையில், தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அளித்த விளக்கம் வருமாறு:- கொரோனா வைரஸ் பற்றி இங்கே சொன்னார்கள். நேற்றைய தினம் (நேற்று முன்தினம்) தான், எதிர்க்கட்சி துணைத் தலைவர் கொரோனா வைரஸ் பற்றி குறிப்பிட்டார். அதைத் தொடர்ந்து மாலையிலேயே, கொரோனா வைரஸ் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மக்கள் … பீதி வேண்டாம்… கொரானா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்கு சிறப்பு குழு அமைத்து முதல்வர் உத்தரவு!-ஐ படிப்பதைத் தொடரவும்.